நெல்லையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 8 பேர் கைது!

ரியல் எஸ்டேட் இடப் பிரச்சனைதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன்ராஜ் என்பவர், சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இடப் பிரச்சனை தொடர்பான வழக்குகளை நடத்தி வந்தார்.அரிவாளால் வெட்டி கொலைநெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் நிலத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு நிலம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/eight-persons-arrested-in-tirunelveli-advocate-murder-case/articleshow/112707307.cms