குற்றால அருவியில் திடீரென விழுந்த கற்கள்! 5 பேர் காயம்… சுற்றுலா பயணிகளுக்கு தடை!

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீருடன் சேர்ந்து திடீரென கற்கள் விழுந்ததில் குளித்து கொண்டிருந்த ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாறைகள் விழுந்ததால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றாலம் மெயின் அருவியில் இருந்து திடீரென பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மெயின் அருவியில் கற்கள் விழுந்ததால் சுற்றுலா…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/five-people-injured-stones-fell-from-courtallam-main-waterfalls/articleshow/112685444.cms