கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய மாவோயிஸ்ட் கோவை மாவட்ட கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மாவோயிஸ்ட்களை சுற்றி வளைத்த கேரள போலீசார்இதனை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு கேரளா போலீசார் மற்றும் க்யூப் பிரிவு போலீசார் இணைந்து கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் ஒரு கடையில்…
மேலும் படிக்க…