கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட் அனூப் உண்ணாவிரத போராட்டம்-சிறைத்துறை மறுப்பு! – maoist anoop hunger strike in coimbatore central jail prison

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய மாவோயிஸ்ட் கோவை மாவட்ட கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மாவோயிஸ்ட்களை சுற்றி வளைத்த கேரள போலீசார்இதனை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு கேரளா போலீசார் மற்றும் க்யூப் பிரிவு போலீசார் இணைந்து கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் ஒரு கடையில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/maoist-anoop-hunger-strike-in-coimbatore-central-jail-prison/articleshow/112651395.cms