சங்கர நாராயணசாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக் கிழமை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் சிவ ஸ்தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ள சங்கர நாராயணசாமி கோவில்.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு கழுகுமலை,…
மேலும் படிக்க…