பிரியாணி ஹோட்டல்விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் பிரபலமான பிரியாணி ஹோட்டல் செயல்பட்டு வருகின்றது. இந்த ஹோட்டலில் முகமது பாரித் என்பவர், குழந்தைகளுக்காக பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கி உள்ளார். இதனை வீட்டிற்கு வந்து அவர் சாப்பிடும் போது அவர் வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிக்கன் உள்ளே பார்த்தபோது, உடைந்த…
மேலும் படிக்க…