பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்குவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள மைதானம் எதிரே நகராட்சி சார்பில் சுமார் 25 ஆண்டுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை தனியார் அமைப்பு சார்பில் பராமரித்து வந்தன….
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427853