பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 118 அடிக்கு மேல் உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி… The post ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 118 அடியாக உயர்வு: கடல்போல் ததும்பும் தண்ணீர் appeared first on Dinakaran. | ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 118 அடியாக உயர்வு: கடல்போல் ததும்பும் தண்ணீர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பகுதியில் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியார் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 118 அடிக்கு மேல் உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய அணைகள் மிக முக்கியமானதாகும். இதில் ஆழியார் அணைக்கு சர்க்கார்பதி, நவமலை நீர்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427844