அலங்காநல்லூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாத்தியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427830