விருதுநகர் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி… வனத்துறை விசாரணை!

ஆண் யானை உயிரிழப்புவிருதுநகர் மாவடடம் ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்புக்குள் வன விலங்குகள் வருவதை தவிர்க்க சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் ஒருவரை பிடித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விவசாய தென்னந் தோப்புவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/elephant-dies-after-touching-illegal-electric-fence-in-rajapalayam/articleshow/112609572.cms