தாமிரபரணி ஆற்றில் தொடரும் சோகம்! நீரில் மூழ்கி வாலிபர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

வாலிபர் நீரில் மூழ்கி மாயம்பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வாலிபர் ஒருவர் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற போதுநீரில் மூழ்கி மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரகுமான் பேட்டைநெல்லை மாவட்டம் ரகுமான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகைதீன். இவர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/fire-department-searching-for-missing-youth-in-tirunelveli-thamirabarani-river/articleshow/112605787.cms