நாய்கள் கண்காட்சிகுற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலாப் பகுதிகளை மகிழ்விக்கும் வகையில் நடத்தப்படும் சாரல் திருவிழாவின் ஒரு பகுதியாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.குற்றால சீசன்தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபலமாக உள்ள குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மழைக்கால சீசன் களைகட்டும் போது சுற்றுலா பயணிகள் அதிகம்…
மேலும் படிக்க…