வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு கேரள வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும், வால்பாறை பகுதியில் உள்ள… The post காட்டு யானைகள் நடமாட்டம் வால்பாறையில் சுற்றுலா தலங்கள் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran. | காட்டு யானைகள் நடமாட்டம் வால்பாறையில் சுற்றுலா தலங்கள் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு கேரள வனப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும், வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427386