நெற் பயிர்களில் படைப்புழு தாக்கம்… அம்பாசமுத்திரம் விவசாயிகள் கவலை!

விவசாய சாகுபடிதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கார் சாகுபடி, பிசான சாகுபடிக்காக என இரு பருவங்களாக விவசாய சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.படைப்புழு தாக்கம்தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் நெற்பயிர்களில் படைப்புழுவின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/farmers-worried-due-to-caterpillars-damage-paddy-crop-in-ambasamudram/articleshow/112607656.cms