கோவை ஆலாந்துறையில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்… விவசாயிகள் அச்சம்!

யானைகள் நடமாட்டம்கோவையில் மருதமலை, தொண்டாமுத்தூர், ஆலந்துறை, சோமையம்பாளையம், தடாகம் ஆகிய பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் தோட்டத்திற்குள் புகுந்தும், குடியிருப்புகளில் புகுந்தும் அட்டகாசம் செய்வதும் தொடர் கதையாகி வருகின்றன.சிறப்பு குழுவனத்துறை சார்பில் மருதமலை, சோமையம்பாளையம் ஆகிய பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/farmers-afraid-due-to-single-wild-elephant-roaming-in-coimbatore-alandurai/articleshow/112588940.cms