ஏற்காடு: வார விடுமுறையை கொண்டாட, ஏற்காடு, பூலாம்பட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையான இன்று, விடுமுறையை கொண்டாட ஏற்காட்டில் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்… The post வார விடுமுறையை கொண்டாட ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran. | வார விடுமுறையை கொண்டாட ஏற்காடு, பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு: வார விடுமுறையை கொண்டாட, ஏற்காடு, பூலாம்பட்டியில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையான இன்று, விடுமுறையை கொண்டாட ஏற்காட்டில் ஏராளமானோர் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அவர்கள், அங்குள்ள ஏரியில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1427430