மரங்களில் வீடு கட்டி வசிக்கும் பூர்வகுடி விவசாயிகள்

உடுமலை:மலைவாழ் மக்கள்தான் மரங்களில் வீடு போல் அமைத்து வசிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த 22ம் நூற்றாண்டிலும், இயற்கையோடு இயற்கையாக மரங்களில் மரங்களால் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கொழுமத்திற்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.அப்போது இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/indigenous-farmers-living-in-tree-houses-near-udumalai-734351