கொரோனா தொற்று காலம்:மதுரையை சேர்ந்த இளங்கோ தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த நேரத்தில் தனி நபர்களிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றேன். இதற்காக வெற்று காசோலை மற்றும் வெற்று காகிதத்தில் கையெழுத்து போட்டு ஆவணங்களையும் கொடுத்திருந்தேன். முதலில் 10 சதவீத வட்டி கேட்டனர். முறையாக வட்டியை செலுத்தினேன்.கந்து வட்டி கும்பல்…
மேலும் படிக்க…