கோவை அருகே கோர விபத்து:கோவை அருகே இயங்கி வரும் பிரசித்தி பெற்ற தனியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் வால்பாறை சுற்றுலா சென்று விட்டு திரும்பி வரும்போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுகோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில், ஹரியானாவை சேர்ந்த சுமித்குமார், (21) சி.சி.இ., மூன்றாம் ஆண்டு மற்றும் டெல்லியை…
மேலும் படிக்க…