நெல்லை-தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்:நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 15ஆம்…
மேலும் படிக்க…