குற்றாலத்தில் நடைபெற்ற சாரல் திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்! – people gathered in kutralam saral thiruvila

தென்காசி மாவட்டம் குற்றாலம் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது உண்டு. அதிலும் பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நிற்கும்.உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான மக்கள் வருகைஇந்த குற்றாலம் சுற்றுலா தலத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருவது உண்டு….
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/people-gathered-in-kutralam-saral-thiruvila/articleshow/112582292.cms