Son Kills Mother: பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்.. தென்காசியில் கொடூரம்..!

Crime Murder (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 16, பாவூர்சத்திரம் (Tenkasi News): தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரியப்புரம் அருகே உள்ள எல்லைப்புளி கிராமத்தை சேர்ந்த தம்பதி கருப்பசாமி-ஆறுமுகத்தாய் (வயது 65). இவர்களுக்கு ஐயப்பன் (வயது 48) உட்பட 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன், வடகரை அச்சன்புதூரில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.latestly.com/tamil-nadu/the-son-killed-the-mother-by-strangling-her-in-tenkasi-20522.html