பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை குறைந்த்துள்ளதால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2 மாதத்திற்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது. ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1426357