பொன்னமராவதியில் கருகலைப்பின் பொழுது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்….ஸ்கேன் சென்டரின் உரிமம் ரத்து! – cancellation of license of scan center of private hospital in case of death of pregnant woman during abortion



புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சுவிரத்தி பகுதியில் வசித்து வருபவர் பரமேஸ்வரன், இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார், இவருடைய மனைவி கலைமணி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.5 மாதமான கர்ப்பிணி பெண்இந்நிலையில் கலைமணி மூன்றாவது முறையாக கர்ப்பமான நிலையில் 5 மாதத்தில் வயிற்றில் இருப்பது ஆணா…



மேலும் படிக்க…