குழந்தைகள் எழுதிய கடிதங்கள், மதுப்பழக்கத்தை கைவிட்ட அப்பாக்கள்… இது மணப்பாறை நெகிழ்ச்சி! | Trichy: Children’s letters, fathers who gave up alcoholism

பள்ளி மாணவர்களான தங்கள் பிள்ளைகள் எழுதிய கடிதத்தைப் படித்து மனம் திருந்தி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்ட அப்பாக்களை, சுதந்திர தின நிகழ்ச்சிக்குப் பள்ளிக்கு அழைத்து கௌரவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் மிகவும்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/lifestyle/culture/trichy-childrens-letters-fathers-who-gave-up-alcoholism