ஊட்டி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சபரீசன். இவர், தனது காரில் உறவினர்களுடன் கோவையில் இருந்து சொந்த ஊரான அச்சனக்கலுக்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1426422