மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோலாகல கொண்டாட்டம்!



உயர்நீதிமன்றம் மதுரை கிளை:உயர்நீதிமன்றம் மதுரை கிளை நிர்வாக நீதிபதி R. சுப்பிரமணியன், தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடி ஏற்றினார்.முன்னதாக மகாத்மா காந்தி சிலைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சுதந்திர தினம் 2024:CISF மத்திய படை வீரர்களின் அணி வகுப்பு சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில்…



மேலும் படிக்க…