ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்கி வைக்கும் தமிழக முதலமைச்சர்!

அத்திக்கடவு-அவினாசி திட்டம்:கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கும் 1405 குளங்கள் குட்டைகளில் நீரை நிரப்பி அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் மற்றும் விவசாயம் குடிநீர் உள்ள தேவைகளுக்காக துவங்கப்பட்டது அத்திக்கடவு-அவினாசி திட்டம்.தொடர் தாமதம்:கடந்த 2016 ஆம் ஆண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை உருவாக்க 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்று…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/cm-mk-stalin-to-inaugurate-athikadavu-avinasi-irrigation-project-on-august-17/articleshow/112549261.cms