3-வது நாளாக இடி-மின்னலுடன் கனமழை, Heavy rain with thunder and lightning

நெல்லை:நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இடி-மின்னலுடன் களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கனமழை பெய்ததால் அங்குள்ள கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/heavy-rain-with-thunder-and-lightning-in-three-districts-for-3rd-day-733955