எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதிகள் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார், அப்போது அவர் கூறுகையில் முல்லைப் பெரியாறு அணை மீது கேரளா அரசு அவதூறு பரப்பி வருகின்றது, அணைகள் அனைத்தும் வலுவாக உள்ளதா தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து…
மேலும் படிக்க…