மாஞ்சோலை செல்ல தடை… வனத்துறை உத்தரவு!

மாஞ்சோலைநெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மாஞ்சோலை சுற்றுலாதிருநெல்வேலியில் இருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாஞ்சோலை, இயற்கை எழில் கொஞ்சும் கூட்ட நெரிசல் இல்லாத அழகிய சுற்றுலா தலமாகி உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tourists-prohibited-to-visit-manjolai-due-to-heavy-rain-warning/articleshow/112517179.cms