பாதாள சாக்கடையில் உடைப்புநெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலை முழுவதும் கழிவு நீர் வெளியேறி குளம் போல் தேங்கி உள்ளது. குடியிருப்புகளில் இந்த கழிவுநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீசி வருகிறது.அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. உடனடியாக பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்வதோடு நிரந்தர…
மேலும் படிக்க…