கோவையில் போதை பொருள் நடமாட்டம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்-புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி பேட்டி! – newly appointed sp of coimbatore stated that strict action will be taken against any drug trafficking

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாரயணன் இருந்தார். இவர் கோவை சிபிசிஐடி தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டார்.புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் பொறுப்பேற்புஇந்நிலையில் கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ் .பி.யாக பணியாற்றியதாகவும் தான் ஒரு பல் மருத்துவர் எனவும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/newly-appointed-sp-of-coimbatore-stated-that-strict-action-will-be-taken-against-any-drug-trafficking/articleshow/112514596.cms