போதிய பேருந்து வசதியின்றி தவிக்கும் களக்காடு மக்கள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அருகில் உள்ள நகரங்களுக்கு போதிய பேருந்து வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். களக்காடு நகராட்சிப் பகுதியில் சுமாா் 50 ஆயிரம் போ் வசிக்கின்றனா். மேலும் அருகில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சம்போ் பேருந்து வசதிக்காக களக்காடுதான் வரவேண்டும்….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/thirunelveli/2024/Aug/11/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D