நெல்லையில் பரபரப்பு:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கன்கார்டியா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த சின்னத்துரையை உடன் கல்வி பயின்ற மாணவர்கள் அவன் வீட்டிற்கே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்து ஆறு மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து தற்போது பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறான்.நாங்குநேரியில் மீண்டும்…
மேலும் படிக்க…