78 வது சுதந்திர தின விழா:சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தேசிய கொடி ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க கோரிய பொது நல வழக்கில், மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.தேசிய கொடி எங்கு ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற ம் உத்தரவிட இயலாது. மேலும் அரசு தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்…
மேலும் படிக்க…