கோவை அருகே வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டிய வடமாநில தொழிலாளர்கள்; தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்! – north state workers arrested for breaking into house near coimbatore and stealing

வட மாநில தொழிலாளர்கள்கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் அதிக அளவு செய்து வருகின்றனர் ஆனால் விவசாயம் மட்டுமின்றி அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை வைத்து பணி செய்து வருகின்றனர், சுற்று வட்டாரம் அருகே உள்ள கிராமப் பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/north-state-workers-arrested-for-breaking-into-house-near-coimbatore-and-stealing/articleshow/112490336.cms