கல்லூரி பேருந்தும் கனரக லாரியும் மோதி விபத்துகோவை ஈச்சனாரி பகுதியில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் கற்பகம் கல்லூரியின் பேருந்து சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றுக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது, அந்த பேருந்தை ரத்தினவேலு என்ற ஓட்டுநர் இயக்கினார். கோவை பாப்பம்பட்டி அருகே கல்லூரி பேருந்து சென்று…
மேலும் படிக்க…