கோவை மாநகர காவல் துறை மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (Drugs Free Tamilnadu) எனும் தலைப்பில் மாபெரும் உறுதிமொழி எடுப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இதனை காவல்துறை துணை ஆணையர்(தெற்கு) சரவணகுமார், உதவி ஆணையர்…
மேலும் படிக்க…
Source: https://covaimail.com/rathinam-college-organises-anti-drug-awareness-rally/