முல்லைப்பெரியாறு அணையில் தமிழக உரிமையை காக்க வேண்டும்- ராமதாஸ்

சென்னை:பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/ramadoss-says-tn-should-be-protected-mullaperiyar-dam-rights-733834