நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாயார் பகுதியில் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மசினகுடிமசினகுடி அருகே நேற்று தாயை பிரிந்த நிலையில், குட்டி யானை சுற்றி திரிவதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மசினகுடி வனப்பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் குட்டி யானையை வனத்துறையினர் சேர்த்தனர்.இந்த குட்டி யானையை விட்ட வன பகுதியில்…
மேலும் படிக்க…