பொள்ளாச்சி;’பொள்ளாச்சியில் வணிக கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட தனிநபர் கமிட்டி அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தி, பொள்ளாச்சியில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில், விதிமீறல் எனக்கூறி கோர்ட் உத்தரவுப்படி மகாலிங்கபுரம், நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட இடங்களில், கடைகளுக்கு,…
மேலும் படிக்க…