மன்னார்குடி: மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவரின் மகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நியமனம் பெற்று அதற்கான ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுள்ளது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதுப்பாலம் சத்தியமூர்த்தி மேட்டு தெருவை…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1424285