அமராவதி அணை நிரம்பியது-Amaravati Dam is full

திருப்பூர்:திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையின் காரணமாக…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/heavy-rains-in-tirupur-amaravati-dam-overflows-due-to-increased-water-flow-733627