ஏழைகளின் ஊட்டி எனக் கொண்டாடப்படும் ஏற்காட்டில் வார விடுமுறையைக் கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சேலத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம் ஏற்காடு என்பதாலும், இங்கு எப்போதும் இதமான சூழல் நிலவுவதாலும் பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.ஏற்காட்டில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள்…
மேலும் படிக்க…