வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரயில் போக்குவரத்துஇந்தியாவின் பொது போக்குவரத்தில் ரயில் சேவை மிக முக்கிய பங்கினை வகித்து வருகிறது. நாள்தோறும் ஏரளமான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பயணிகளின் வசதிக்காக பண்டிகை, விடுமுறை…
மேலும் படிக்க…