ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி! – the water level of aliyar parambikulam dams continues to rise

முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்வு:கோவை பொள்ளாச்சி ஆழியாறு மற்றும் பரம்பிக்குளம் அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கோவை நீலகிரி மாவட்டங்களில் கலந்து சில தினங்களாக நல்ல மழை பெய்து குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொள்ளாச்சி வால்பாறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.இதனை அடுத்து கோவை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/the-water-level-of-aliyar-parambikulam-dams-continues-to-rise/articleshow/112430005.cms