மார்ச் 12, 2024க்கு பின்னர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கப்சிப் மூடில் இருக்கிறது. கடந்த 5 மாதங்களாக புதிதாக ஒரு வந்தே பாரத் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. ஒருவேளை வழித்தடங்கள் எதுவும் தேர்வு செய்யப்படவில்லையா? போதிய பணிகள் மேற்கொள்ளப்படவில்லையா? மாநில அரசுகள் சார்பில் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் எதுவும் செல்லவில்லையா? என்று கேட்டால் அப்படி எதுவும்…
மேலும் படிக்க…