தென்காசி: வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்த அயலக தமிழர்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி நாடார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள்…
மேலும் படிக்க…