பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து உள்ளதால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது.பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2வது வாரத்திலிருந்து தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதன்காரணமாக, பிஏபி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1423388